Friday, August 13, 2010

அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்...

1. நம் நாடு ஏழைகளின் நாடு அல்ல. ஏழைகள் வாழும் நாடு. மாற்றி அமைப்போம்.

2. அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்.

3. கவிதைகள் படைப்பாளிகள் இந்த பூமி உள்ளவரை உருவாகிக்கொண்டே இருப்பார்கள். உங்களை போலோ.

4. காதலே நீ ஏன் இன்னும் வெளியே உள்ளாய், உன்னை சிறை பிடிக்க காவலன் இன்னும் வரவில்லையோ? எத்தனை கொலைகளை செய்தாய் பாவி, சிரிக்காதே சிதறிப்போக இனிமேலும் என்னிடம் இடம் இதயம் இல்லை.

5. நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழுவதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார், ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரையே சொல்லும்.

No comments: