Friday, August 13, 2010

பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை.

எவ்வளவு வேகமாக அலை வந்து அடித்தாலும்
அதன் மேல் கோபபடுவதில்லை மணல்.
அதன் சுபாவம் தெரிந்து புரிந்து கொண்டதோ என்னவோ!
பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை.
ஆனால் உணர்வும், அறிவும் உள்ள மனிதன் ஏன் புரிய மறுத்து மற்றவர்களை வெறுக்கிறான்.?
இந்த கேள்வி குறிதான் அதற்கு பதில்!

No comments: