Thursday, February 23, 2012

உறுதியில் உயர்ந்தவன்


கோடான கோடி
நவ மணிகளில்
வந்துதித்தது பார்
வல்வையில் ஒரு முத்து '

கார்த்திகை நன்னாளில்
காரிருள் கிழித்தே
காதிரவானாய் '

பார்போற்றும் பாவலரும்
பண்ணிசைத்து
பாவாலே தொழுதார்"

கொள்கைக்கு ஒரு வீரன்
நட்ப்புக்கு ஒரு நல்மகன்
உறுதியில் உயர்ந்தவன்'

வாரலாறுகள் வாழி காட்டிட
வரலாறுக்கே வழிகாட்டியாய்
இயற்கையை தத்துவாசிரியனாய்
இதயத்தில் நிலையாய் நிறுத்தி "!

செங்கோல் வளையாத
சீர் திருத்த வாதியும்
சிறுமை கொள்கை கொண்டோர்க்கு
பாயும் புலியாய் வாழும் வீரன்
அண்ணன் பிரபாகரன் .

No comments: