Sunday, April 3, 2011

ஒரு நூலகம் திறக்கப்பட்டால்


ஒரு கோயில் திறக்கப்பட்டால்
இந்து மதம் வளரும்.

ஒரு பள்ளிவாசல் திறக்கப்பட்டால் இஸ்லாம் மதம் வளரும்.

ஒரு தேவலாயம் திறக்கப்பட்டால் கிறிஸ்துவ மதம் வளரும்.


ஒரு நூலகம் திறக்கப்பட்டால் மனித நேயம் வளரும் .

No comments: