Sunday, April 3, 2011

இவைதான் பயத்தின் பாடசாலை.......!


பயம் கொண்டவனுக்கு வெளிச்சம் கூட இருட்டுதான் !

பதற்றம் அவனைப் பதுக்கி வைக்கும் !

தயக்கம் அவனை தேக்கி வைக்கும் !

சோர்வு அவனை முடக்கி வைக்கும் !

இயலாமை அவனை இறப்பில் தள்ளும் !

இவைதான் பயத்தின் பாடசாலை.......!


No comments: